நாடாளுமன்றத்தை விட அரசியல் சாசனம்தான் உயர்ந்தது: தலைமை நீதிபதி

by Editor / 27-06-2025 02:04:18pm
நாடாளுமன்றத்தை விட அரசியல் சாசனம்தான் உயர்ந்தது: தலைமை நீதிபதி

நாடாளுமன்றம் உயர்ந்ததென கூறப்படினும், அரசியல் சாசனமே எல்லாவற்றிலும் மேலானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் மூன்று பிரிவுகளும் அரசியல் சாசனத்தின் கீழ்தான் செயல்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். சாசனத்தில் குறிப்பிடப்பட்ட அடிப்படை உரிமைகள் அடிப்படையில் தான் தனது தீர்ப்புகள் அமைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Tags :

Share via