நடுக்கடலில் இரண்டு மீனவர்கள் கொலை

by Staff / 26-02-2024 12:34:17pm
நடுக்கடலில் இரண்டு மீனவர்கள் கொலை

நாகையில் நடுக்கடலில் அக்கரைப்பேட்டை - கீச்சாங்குப்பம் மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சகோதரர்கள் 3 பேர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்களின் படகில் அவர்களது மீன்பிடி வலை சிக்கியதால் இரு பிரிவினரிடையே இந்த மோதல் ஏற்பட்டடுள்ளது. இதுதொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via