மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளை சேரவில்லை: எடப்பாடி பழனிச்சாமி

by Staff / 19-11-2023 02:47:50pm
மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளை சேரவில்லை: எடப்பாடி பழனிச்சாமி

மகளிர் உரிமை தொகை பயனாளிகளுக்கு சேரவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அனைவருக்கும் உரிமை தொகை தருவதாக கூறிய திமுக தற்போது தகுதியாவர்களுக்கு மட்டும் தான் என்கிறது. தகுதியானவர்களுக்கு என்று கூறிய நிலையில், அதுவும் முழுமையாக சென்று சேரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via