உக்ரைனில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் படிப்பு செலவை அரசே ஏற்கும்-முதல்வர்சந்திரசேகரராவ்
உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் இன்று தெ லுங்கானா சட்டமன்றத்தில் அறிவித்தார். ரஷ்யா-உக்ரைன் போர் 32 நாடகளுக்கு மேலாகத்தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.போர் காரணமாக இந்தியமாணவர்களை மீட்பதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி அனைவரையும் அரசு செலவில் அழைத்துக்கொண்டு வந்தது.இந்நிலையில்,இந்தியா திரும்பிய 700 மருத்துவகல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அம்மாணவர்களின் படிப்புச்செலவைதெலுங்கானா அரசே ஏற்கும் என்று முதல்வர் அறிவித்தார்.
Tags :