அனுமதியின்றி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பரளி கிராமத்தில் பங்குனி உத்திரத்திரத்தை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலையில்அனுமதியின்றி நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 14 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்பு போக்குவரத்துக்கு இடையூறாக விதிகளை மீறி மாட்டு வண்டி பந்தயங்கள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
Tags : Cow cart race held on National Highway without permission