மார்ச் 31 ஆம் தேதிக்குள் 14.40  லட்சம் நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

by Editor / 19-03-2022 02:09:41pm
மார்ச் 31 ஆம் தேதிக்குள் 14.40  லட்சம் நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

மார்ச் 31 ஆம் தேதிக்குள் 14.40  லட்சம் நபர்களுக்கு 6 ஆயிரம் கோடி பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் --  அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு.

 

Tags : Jewelery loans will be waived for 14.40 lakh people by March 31.

Share via