மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பதக்கங்களை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த கோவை, தஞ்சாவூர், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பதக்கங்கள், பாராட்டுப் பத்திரங்களை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழங்கினார்..உடன் சமூக நலத்துறை அமைச்சா் கீதா ஜீீவன்.
Tags :