பீகாரில் ஹோலி பண்டிகை கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் உயிரிழப்பு.

by Editor / 22-03-2022 07:22:36am
பீகாரில் ஹோலி பண்டிகை கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் உயிரிழப்பு.

மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் ஹோலி பண்டிகையை ஒட்டி கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 37 பேர் உயிரிழப்பு.

 

Tags : At least 37 people have been killed after drinking illicit liquor during the Holi festival in Bihar.

Share via