மீரா மிதுனை ஏப்ரல் 4 வரை சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

by Editor / 26-03-2022 12:14:13am
மீரா மிதுனை ஏப்ரல் 4 வரை சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்  உத்தரவு

நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைதான நடிகை மீரா மிதுனுக்கு ஏப்ரல் 4 வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டது. மீரா மிதுனை ஏப்ரல் 4 வரை சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். பட்டியலினத்தோர் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறாக பேசியதாக நடிகை மீராமீதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  

 

Tags : Meera Mithun remanded in custody till April 4

Share via