எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்

by Staff / 03-04-2022 12:08:04pm
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்

பெருவில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நடந்த போராட்டத்தில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே கலவரம் வெடித்தது எரிபொருள் விவசாயம் உரம் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கடந்த திங்கள் முதல் கனரா வாகன ஓட்டிகள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி விவசாயிகள் வாகன ஓட்டிகள் சாலையில் பேரணியாக சென்றனர் இப்பேரணியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போலீசார் மீது கற்களை வீசி பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர் கண்ணீர்புகை வீசியும் தடியடி நடத்தியும் பொதுமக்களை போலீசார் விரட்டியடித்தனர்.

 

Tags :

Share via