கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் டெஹாட் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் ஒரு பயங்கர விபத்து நடந்தது. மழை பெய்து கொண்டிருந்த போது, வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இரண்டு குழ்ந்தைகள் காயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கிரேன் மூலம் காரை வெளியே எடுத்தனர். இறந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Tags :