15 கோடி மதிப்பிலான போதை பொருள் மத்திய புலணாய்வு போலிசார் கைபற்றினர்.

by Staff / 06-04-2022 01:40:46pm
15 கோடி மதிப்பிலான போதை பொருள் மத்திய புலணாய்வு போலிசார் கைபற்றினர்.

மத்திய புலணாய்வு பிரிவு போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் கோவளம் கடற்கரை பகுதியில் சோதனையின் போது 5 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பெத்தானி  என்ற போதை பொருளும் கடத்த பயன்படுத்திய படகும் பறிமுதல்இதன் சர்வதேச மதிப்பு சுமார் 15 கோடியாகும்

 

Tags :

Share via