உதவி ஆய்வாளர் ஆதிலட்சுமிதற்கொலை

by Admin / 10-04-2022 12:40:13am
உதவி ஆய்வாளர் ஆதிலட்சுமிதற்கொலை

திருச்சி இக்பால் காலனியை சேர்ந்த ஆதிலட்சுமி. நவல்பட்டு  காவலர் பயிற்சிப் பள்ளி வார்டனாக பணியாற்றி    வந்தார்.இவர் கணவா் நடராஜன்.ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர்

இவா்களுக்குஇரு மகன்கள் மூத்த மகன். லெனின்  மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வேலைதேடி வருகிறாா்..இளையமகன் பாரத், எம்பிஏ படித்து வருகிறார். உதவி ஆய்வாளர் ஆதிலட்சுமிக்கு சர்க்கரை நோய்க்குஇருந்துள்ளதுகடன் சுமை அழுத்தம் காரணமாகவும். காவலர் குடியிருப்பில்  தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த நவல்பட்டு போலீசார்  உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,. ஆதிலட்சுமி தற்கொலை குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via