நாகூர் தர்கா நிர்வாகத்தை அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் நியமித்த குழு விளக்கம்.

நாகூர் தர்கா நிர்வாகத்தை தற்காலிக குழுவிடம் இருந்து அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்,வக்பு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு,தர்கா நிர்வாகத்தை தொடர விரும்பாததால் வக்பு வாரியத்திடம் ஒப்படைக்கிறோம் - உயர்நீதிமன்றம் நியமித்த குழு விளக்கம்.
Tags :