ரஷ்யாவின் போர்க் கப்பல் மூழ்கியது மூன்றாம் உலகப் போர் தொடங்கி விட்டதாக ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சி தகவல்.

by Staff / 16-04-2022 03:00:17pm
ரஷ்யாவின் போர்க் கப்பல் மூழ்கியது மூன்றாம் உலகப் போர் தொடங்கி விட்டதாக ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சி தகவல்.

 ரஷ்யாவின் போர்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது மூன்றாம் உலகப் போர் தொடங்கி விட்டதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேன் போரில்  மோஸ்கவா கப்பல் தீப்பிடித்து மூழ்கியதாக கூறப்பட்டுள்ளது.படைகளின் உள்கட்டமைப்பை எதிர்த்து போர் நடத்த வேண்டியிருப்பதாகவும் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது நிச்சயம் என்றும் தொலைக்காட்சி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படைகள் போரில் கலந்து கொள்ளாமலேயே ரஷ்யா பெயர் இழப்பை சந்தித்துள்ளது. இந்தப் போரில் 18 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்தனர் 582 விமானங்கள் 2000 வாகனங்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via