மாற்றுத்திறனாளிகளை மதுப்போதையில் தாக்கிய காவலர்

by Editor / 16-04-2022 08:30:15pm
மாற்றுத்திறனாளிகளை மதுப்போதையில் தாக்கிய காவலர்

சென்னை திருவல்லிக்கேணியில் பார்வை இழந்த மாற்றுத்திறனாளிகளை தாக்கிய காவலர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டார். சென்னை திருவல்லிக்கேணியில் வழிகேட்ட மாற்றுத்திறனாளிகள் தினேஷ், விஜயகாந்தை மதுபோதையில் இருந்த காவலர் தினேஷ்குமார் தாக்கினார். மாற்றுத்திறனாளிகள் தினேஷ், விஜயகாந் இருவரையும் மதுபோதையில் இருந்த காவலர் தாக்குவதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தினேஷ்குமாரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.பெரும்பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via