மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மன்னனை ஊற்றி தீக்குளிக்க முயற்சி

by Staff / 18-04-2022 02:56:27pm
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மன்னனை ஊற்றி தீக்குளிக்க முயற்சி


திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அருள் பிரகாஷ் என்பவர் திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வரக் கூடிய சூழ்நிலையில்  எந்தத் தவறும் செய்யாத நிலையில் அவர் மீது காவல்துறையினர் அடுத்தடுத்து 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எங்கு குற்றம் நடந்தாலும் காவல்துறை தன்னை தேடி வருவதாக குற்றம் சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி மற்றும் மகளுடன் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி. காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via