உக்ரைன் ரஷ்யா இடையில் இரண்டாவது கட்டப் போர் ஆரம்பமாகி உள்ளதாக தகவல்

by Staff / 19-04-2022 03:42:19pm
உக்ரைன் ரஷ்யா இடையில் இரண்டாவது கட்டப் போர் ஆரம்பமாகி உள்ளதாக தகவல்

உக்ரைன் ரஷ்யா இடையிலான 2-வது கட்ட போர் ஆரம்பமாகி உள்ளதாக உக்ரைன் அதிபரின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைன் பகுதிகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக தலைமை அதிகாரி கூறினார்கள். இராணுவத்தை நம்புமாறு படை வலிமையுடன் இருப்பதாகவும் ரஷ்ய படைகளின் தாக்குதலை தடுத்து உக்ரேன் படைகள் சமாளிக்கும் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார் இதனடியில் கிழக்குபகுதிகள் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக அம்மாகாண ஆளுநர் தெரிவித்தார். இந்த நிலையில் கிழக்கு உள்ளகீவில்  நகரத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றியதகா  தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via