உக்ரைன் போர் குறித்து செய்தி வாசித்தபோது உணர்ச்சி வசத்தில் கண்ணீர் விட்ட பெண் செய்தியாளர்......
ஜப்பானிய பெண் யுமிகொ மட்சுவ் செய்தி வாசிப்பின் போது புச்சா படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய வீரர்களை நாட்டின் முன்மாதிரி என அதிபர் புதின் கௌரவித்ததாங்க கூறிய, போது விரக்தி அடைந்து, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார்.
மக்கள் பதுங்கு குழிகளில் அதிக அளவில் சிக்கி உள்ளதாக நேரலையில் தெரிவித்த செய்தியாளர், சட்டென இடைமறித்து மன்னிப்பு கோரினார், இந்த வீடியோ இணையதளத்தில் வெளியான நிலையில் வேகமாக பரவி வருகிறது.
Tags :