தேர்த் திருவிழாவின் போது காயமடைந்தவர்களிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்.

by Editor / 27-04-2022 08:46:24pm
தேர்த் திருவிழாவின் போது  காயமடைந்தவர்களிடம்   உடல்நலம் குறித்து கேட்டறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்.

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் தேர்த் திருவிழாவின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உடல்நலம் குறித்து கேட்டறிந்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார்.

தேர்த் திருவிழாவின் போது  காயமடைந்தவர்களிடம்   உடல்நலம் குறித்து கேட்டறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்.
 

Tags :

Share via