கோடிக்கணக்கனா ரூபாய் வைப்பு தொகையை முடக்கியதாக குற்றச்சாட்டு மக்கள் வங்கியின் முன் திரண்ட சீனர்கள் போராட்டம்

by Editor / 11-07-2022 02:01:17pm
கோடிக்கணக்கனா  ரூபாய் வைப்பு தொகையை முடக்கியதாக குற்றச்சாட்டு மக்கள் வங்கியின் முன் திரண்ட சீனர்கள் போராட்டம்


சீன மக்கள் வங்கியில் வைப்பு தொகையை முடக்கியது தொடர்பாக நடந்த போராட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ராமபுரம் அடிப்படை வங்கிகளில் பொதுமக்கள் சேமித்த கோடிக்கணக்கான ரூபாய் வைப்பு தொகை பணத்தை வங்கி நிர்வாகம் நடத்தியதாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பித் தர கோரி வங்கியின் முன் ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தை கலைக்க முயன்ற பாதுகாப்பு வீரர்கள் மீது தண்ணீர் பாட்டில்கள் எரிந்து மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

 

Tags :

Share via