3500 ரூபாய் லஞ்சம் ஒருவர் கைது.

by Editor / 27-04-2022 08:42:18pm
3500 ரூபாய் லஞ்சம் ஒருவர் கைது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் துணை மின்நிலையத்தில் உதவி பொறியாளராக பணியாற்றும் விஜயகுமார் என்பவர் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குவதற்காக திரு நாகலிங்கத்திடம் 3500 ரூபாய் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து அந்த பணத்தை  தனிநபர் சேகர் என்பவரிடம்  கொடுக்குமாறு கூறியதை அடுத்து திரு நாகலிங்கம் 3500 ரூபாயை சேகரிடம் கொடுக்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மறைந்திருந்து கையும் களவுமாக சேகரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

 

Tags :

Share via