ஆட்சியை தக்கவைக்க இராணுவ அதிகாரிகளிடம் இம்ரான்கான் கெஞ்சினர்

by Staff / 28-04-2022 12:41:20pm
ஆட்சியை தக்கவைக்க இராணுவ அதிகாரிகளிடம் இம்ரான்கான் கெஞ்சினர்

பாகிஸ்தானில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமரின் மகன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் கடைசி நிமிடம் வரை ராணுவ அதிகாரிகளும் கெஞ்சியது ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அக்கட்சியின் துணைத் தலைவரும் மரியம் நவாஸ் கான் தனது ஆட்சியை தக்கவைக்க முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இடம் தனக்கு உதவுமாறு பேசியதாக குறிப்பிட்டார். இம்ரான்கான் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப் படுவார்கள் எனவும் மரியம் நவாஸ் தெரிவித்தார்.

 

Tags :

Share via