அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை பொதுப்போக்குவரத்து 1500 தலை மின்சார பேருந்துகளை இயக்க டெல்லி அரசு ஒப்புதல்
பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் பொதுப் போக்குவரத்துக்கு 1500 தாழ்தள மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியிலிருந்து உத்தரகண்ட் பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட மொத்தம் 11 வழித்தடங்களில் 75 பேருந்துகளை இயக்க டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் மின்சார வாகனங்களுக்கான ஜார்ஜின் நிலையங்கள் மற்றும் பேட்டரி மட்டும் நிலையங்கள் அமைக்கவும் முடிவு செய்துள்ளது. மேலும் மின்சார பேருந்துகளை இயக்க ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி பெறும் பெண்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை 6000 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
Tags :