இந்திராணி முகர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

by Admin / 19-05-2022 12:55:32am
 இந்திராணி முகர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

 ஷீனா போரா கொலை வழக்கில் ஆறரை ஆண்டு காவலில் இருந்த இந்திராணி முகர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பீட்டர் முகர்ஜி பிப்ரவரி 2020 முதல் ஜாமீனில் இருந்து வருகிறாா்.2015 ஆம் ஆண்டு, இந்திராணி முகர்ஜி தனது மகள் ஷீனா போராவைக் கடத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்

 

Tags :

Share via