பிரதமர் நரேந்திர மோடி இன்று குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில்

by Writer / 24-05-2022 10:31:35am
பிரதமர்  நரேந்திர மோடி  இன்று  குவாட்  தலைவர்கள் உச்சி  மாநாட்டில்

பிரதமர்  நரேந்திர மோடி  இன்று  குவாட்  தலைவர்கள் உச்சி  மாநாட்டில்   ஜப்பானிய  பிரதமர்  ஃபுமியோ கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோ பிடன்,  ஆஸ்திரேலியா  பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோருடன்  கலந்து கொண்டார். பிரதமர் மோடி  உரையில், குறுகிய    காலத்தில்   குவாட்    உலகின்   முன்        முக்கிய           இடத்தை  உருவாக்கியுள்ளது .குவாட்டி  நோக்கம் விரிவானது,பயனுள்ளது  .பரஸ்பர   நம்பிக்கை  ,உறுதிப்பாடு  ஜனநாயக  சக்திகளுக்கு  புதிய  ஆற்றலை-  உற்சாகத்தை  தருகிறது பரஸ்பர  ஒத்துழைப்போடு, இந்தோ பசிபிக்  பிராந்தியம்  ஊக்குவிக்கப்படுகிறது - இது  நம்  அனைவரின்  பகிரப்பட்ட  குறிக்கோள் என்று பிரதமர்   மோடி கூறினார். .

 

Tags :

Share via