கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தீவிர தாக்குதலில் ரயில் இருப்புபாதை கடும் சேதம்
உக்ரேனில் டோனேஸ்க் பகுதியை சுற்றிவளைத்து ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் அங்குள்ள ரயில் இருப்புபாதைஉருகுலைந்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. உக்ரேன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை கடந்த 3 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்ய படைகளின் மும்முனைத் தாக்குதலில் நகரங்கள் எலும்பு கூடுகளாக காட்சியளிக்கின்றன. போக்ரோவ்ஸ்கில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ரயில் இருப்புப் பாதைகள் சிதைந்து சின்னாபின்னமாகி கிடக்கின்றன.
Tags :