பாகிஸ்தானில் பனிப்பாறை உருகி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இடிந்து விழுந்த ஆற்றுப்பாலம்

by Staff / 09-05-2022 02:47:36pm
பாகிஸ்தானில் பனிப்பாறை உருகி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இடிந்து விழுந்த ஆற்றுப்பாலம்

 பாகிஸ்தானில் பனிப்பாறை உருகி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்தது பள்ளத்தாக்கில் 20 நாட்களில் வழக்கத்துக்கு மாறாக வெப்பம் அதிகரித்தால் பனிமலை உருகிக் ஏரியில் நீர் அளவு 40 சதவீதம் அதிகரித்தது ஏரி நிரம்பி வழிந்து நீரோடையில் வேகமாக வெளியேறிய தண்ணீர் மோதி ஹஸனாத் நகரிலுள்ள ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்தது இதேபோல் மேலும் 33 ஏரிகள் எந்நேரம் வேண்டுமானாலும் நிரம்பி வழியும் தருவாயில் உள்ளன

 

Tags :

Share via