ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் வெள்ளப் பகுதியில் மீட்கப்பட்ட கய்ப்பிணிக்கு மதுரையில் ஆண் குழந்தை பிறந்தது.

by Editor / 20-12-2023 09:41:54am
ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் வெள்ளப் பகுதியில் மீட்கப்பட்ட கய்ப்பிணிக்கு மதுரையில் ஆண் குழந்தை பிறந்தது.

ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் வெள்ளப் பகுதியில் மீட்கப்பட்ட கய்ப்பிணிக்கு மதுரையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் வெள்ளப் பகுதியில் சிக்கிய கர்ப்பிணி பெண் உள்பட நான்கு பேரை  ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்கக்ப்பட்டனர்.இதில்  கர்ப்பிணி பெண் அனுசுயா மயிலுக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

 

Tags : கய்ப்பிணிக்கு மதுரையில் ஆண் குழந்தை பிறந்தது.---

Share via