அரையாண்டு விடுமுறையில் மாற்றம்?

by Editor / 20-12-2023 09:18:13am
அரையாண்டு விடுமுறையில் மாற்றம்?

தென்மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் 3 நாட்களாக தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு டிச.22 உடன் முடியவிருந்த நிலையில் 3 நாட்கள் கூடுதலாக தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், அரையாண்டு விடுமுறை முடிந்து, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் டிச.2-க்கு பதில் ஜன.5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

 

Tags : அரையாண்டு விடுமுறையில் மாற்றம்?

Share via