காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த டாக்சி டிரைவர்
கர்நாடக தலைநகர் பெங்களூரு ஜெயநகரில் வசித்து வருபவர் கிரிஷ் (35). மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஃபரிதா காதுன் (42) பெங்களூருவில் உள்ள ஸ்பா மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இருவரும் கடந்த பத்து வருடங்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் ஒன்றாக ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். கிரிஷ் திருமணம் செய்து கொள்வோம் என கூறிய நிலையில், ஃபரிதா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டாக்சி டிரைவர் கிரீஷ், காதலி ஃபரிதாவை கத்தியால் குத்திக் கொன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.
Tags :