நீட் பயிற்சி மாணவர்கள் சித்ரவதை

by Staff / 18-10-2024 03:31:24pm
நீட் பயிற்சி மாணவர்கள் சித்ரவதை

நெல்லையில் நீட் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்கள் அடித்து சித்திரவதை என பரபரப்பு புகார் எழுந்துள்ளது. ரத்தம் சொட்ட சொட்ட மாணவர்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலணியை மாணவிகள் மீது தூக்கி வீசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.
பயிற்சி மாணவர்களின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தனியார் நிறுவனம், திட்டமிட்டு காலணியால் தாக்கவில்லை எனவும் எதிர்பாராமல் நடந்த சம்பவம் எனவும் விளக்கமளித்துள்ளது.

 

Tags :

Share via