நிலத்தகராறில் 11ஆம் வகுப்பு மாணவனை வெட்டிய சித்தப்பா

by Staff / 29-05-2022 03:03:28pm
நிலத்தகராறில்  11ஆம் வகுப்பு மாணவனை   வெட்டிய சித்தப்பா


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நாயக்கனூர் பகுதியில் வசித்து வரும் கோவிந்தன் என்பவரின் மகன் ஆகாஷ் 11 வகுப்பு மாணவனை நிலத்தகராறு காரணமாக அவனது சித்தப்பா வெங்கடேஷ் மற்றும் உறவினர் ராமச்சந்திரன் ஆகியோர் வாள் கொண்டு வெட்டியுள்ளனர். ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக னுமதிக்கப்பட்டுள்ளார்..சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via