சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்

by Staff / 02-06-2022 02:12:28pm
சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்

சீனாவின் சிசுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. ரிக்டர் அளவுகோலில் அதிகபட்சமாக 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானது இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன .இந்த நிலையில் படுகாயம் அடைந்த பதினைந்துக்கும் மேற்பட்ட மீட்கப்பட்டனர் நகரங்களிலும் அதிர்வு உணரப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

 

Tags :

Share via