எண்ணும் எழுத்தும் திட்டம் தொடக்கம்.பயிற்சி புத்தகம்,செயலி வெளியிடு.

by Admin / 13-06-2022 11:07:25am
எண்ணும் எழுத்தும் திட்டம் தொடக்கம்.பயிற்சி புத்தகம்,செயலி வெளியிடு.
 
திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள அழிஞ்சி வாக்கத்தில் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடக்கம்.பயிற்சி புத்தகம்,செயலி வெளியிடு. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களிடம் கருத்து கேட்டு எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் உயர்கல்வி என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்.எண்ணும் எழுத்தும் கண்ணென தகும் என்கிற அவ்வை மூதாட்டியின் சொல்லுக்கிணங்க எண்ணும் எழுத்தும் திட்டம் தொடக்கம்.2025 ம் ஆண்டுக்குள் 8 வயது குழந்தைகள் கணிதத்தையும் எழுத்தையும் பிழையின்றி எழதவும் இத்திட்டத்தின் நோக்கம் என்றுதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்
 

Tags :

Share via