பத்தமடை அருகே ஜீப் கவிழ்ந்த விபத்து இருவர் பரிதாபபலி.

by Editor / 04-03-2024 09:14:41am
 பத்தமடை அருகே ஜீப் கவிழ்ந்த விபத்து இருவர் பரிதாபபலி.

நெல்லை மாவட்டம் பத்தமடை அருகே ஜீப் கவிழ்ந்த விபத்தில் அலி திவான் மைதீன்(23), முகமது பைசல் (30) ஆகிய இருவர் பரிதாபமாக இறந்தனர். மேலும் நாகூர் மைதீன் (23), அசன் (21), பாவா மைதீன் (23),அக்பர் (24), காதர் மைதீன் (34) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்து பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :  பத்தமடை அருகே ஜீப் கவிழ்ந்த விபத்து இருவர் பரிதாபபலி.

Share via