சென்னை கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நாளை ஜூன் 22 அன்று நடைபெறும்

by Editor / 21-06-2022 05:10:38pm
சென்னை கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நாளை ஜூன் 22 அன்று நடைபெறும்

சென்னை கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நாளை ஜூன் 22 அன்று நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ஜூன் 22 அன்று அதிகாலை 05.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்படும் காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் எக்ஸ்பிரஸ் (12606) செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். மேலும் ஜூன் 22 அன்று சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 01.50 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12635) செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும்.

 

Tags :

Share via