. 212 கோடி மேம்பட்ட உற்பத்தி மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Admin / 24-06-2022 04:13:56pm
. 212 கோடி மேம்பட்ட உற்பத்தி மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை, தரமணி, டைடல் பூங்காவில் மேம்பட்ட உற்பத்திக்கான மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, சென்னை டைடல் பூங்காவில் ரூ. 212 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையத்தை திறந்து வைத்து, பார்வையிட்டார்.
 

Tags :

Share via

More stories