திருப்பத்தூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர்திறந்து வைத்தார்
திருப்பத்தூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்கள் திறந்து வைத்து, 16,820 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
ஏழையின் சிரிப்பைக் காணவே, இந்த அரசு நாளும் உழைத்து, ஒவ்வொருவரின் தேவையையும் நிறைவேற்றி வருகிறது
Tags :