வந்தவாசி தனியார் மருத்துவமனை குப்பை தொட்டியில் இறந்த ஆண் சிசு சடலம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பிறந்து 2 நாளான ஆண் சிசு இறந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் உள்ள குப்பைத் தொட்டியில் வீச்சு.
வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீசார் இறந்து கிடந்த சிசுவை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags :