கடுமையான வெப்பத்தை எதிர்நோக்கும் இங்கிலாந்து மக்கள் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
இங்கிலாந்தில் கடுமையான வெப்பத்தை சந்திக்க தயார் ஆகிக்கொண்டு இருக்கிறது வரும் நாட்களில் கடும் வெப்பம் அதிகரிக்கும் என்ற பிரிட்டன் சுகாதார செயலாளர் ஸ்டில்பர்கேகளே அறிவித்துள்ளார். அரசு இயந்திரம் ஆம்புலன்சு சேவைகளும் அறக்கட்டளைகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.கொரோனா பாதிக்கப்பட்ட உடல் நலிவுற்ற மக்களை இந்த கடுமையான வெப்பம் மேலும் உடல்நிலை பாதிப்புக்கு ஆளாகும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Tags :