5G ஸ்பெக்ட்ரம் ஏலம் ஜியோ ₹14,000 கோடியும், அதானி ₹100 கோடியையும் செலுத்தியது.
5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்க தகுதி பெற்ற நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது, மத்திய அரசு,அதானி, ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்கின்றன. ஏலத்தில் பங்கேற்க இருக்கும் இந்த 4 நிறுவனங்களும் டெபாசிட் தொகையை செலுத்தி உள்ளன,
அதிகபட்சமாக ஜியோ ₹14,000 கோடியும், அதானி நிறுவனம் ₹100 கோடியையும் செலுத்தி உள்ளன.ஸ்பெக்ட்ரம் ஏலம் வருகிற ஜூலை 26ஆம் தேதி தொடங்க உள்ளது.
Tags : The 5G spectrum auction saw Jio pay ₹14,000 crore and Adani ₹100 crore.