குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது

by Editor / 18-07-2022 08:31:17pm
 குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது

நாடு முழுவதும் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது,மொத்தமாக 99.18% வாக்குகள் பதிவாகியுள்ளன - தலைமை தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல்.

 

Tags : Voting for the presidential election was conducted peacefully

Share via