அமைச்சர், மற்றும் எம்எல்ஏ பதவியையும் பொன்முடி இழந்தார்.

by Editor / 21-12-2023 11:32:08am
அமைச்சர், மற்றும் எம்எல்ஏ பதவியையும் பொன்முடி இழந்தார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர், மற்றும் எம்எல்ஏ பதவியையும் பொன்முடி இழக்கிறார். இதன் மூலம் தண்டனை அனுபவித்த பின் சுமார் 6 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும்  கூறப்படுகிறது.

 

Tags : அமைச்சர், மற்றும் எம்எல்ஏ பதவியையும் பொன்முடி இழந்தார்.

Share via

More stories