கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து விசாரிக்க சேலம் டிஐஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையில் குழு அமைப்பு.

by Editor / 19-07-2022 04:42:47pm
கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து விசாரிக்க சேலம் டிஐஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையில் குழு அமைப்பு.

கனியாமூர் வன்முறை தொடர்பாக 6 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். 

வன்முறை குறித்து விசாரிக்க பிரவீன்குமார் அபநபு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

சிறப்பு புலனாய்வு குழுவில் ஆவடி பட்டாலியன் தலைவர் ராதாகிருஷ்ணன், எஸ்.பி. கிங்ஸ்லி உள்ளிட்ட 5 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். 

வன்முறைக்கு பின்னணியில் உள்ள சதியை சிறப்பு புலனாய்வு குழு கண்டறியும்.

 

Tags :

Share via