பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் எல்லைக்குள் மீண்டும் ஊடுருவிய எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு

by Editor / 23-07-2022 01:38:33pm
பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் எல்லைக்குள் மீண்டும் ஊடுருவிய எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு

பாகிஸ்தானிலிருந்து ஜம்மு-காஷ்மீருக்கு எல்லைக்குள் மீண்டும் நுழைய தன் மீது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் உஷார்படுத்தப்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த கீழே விழுந்ததால் அல்லது பாகிஸ்தான் எல்லைக்குள் தப்பி சென்றதாக என்பது உறுதி படவில்லை. தொடர்ந்து எல்லைக்கோடு அருகே ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் சிறப்பு கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via