சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைதிருவுருவப் படத்திற்கு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, கிண்டியில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Tags :