கேரளாவில் ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்

by Editor / 30-01-2022 10:41:35pm
கேரளாவில் ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்

கேரளாவில் மேலும் 51,570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு 3,54,595 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Tags : In Kerala, 14 people died in a single day

Share via