கேரளாவில் ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்
கேரளாவில் மேலும் 51,570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு 3,54,595 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags : In Kerala, 14 people died in a single day