ஆன்லைன் ரம்மி தர்மபரியில் ஒருவர் தற்கொலை

by Editor / 28-07-2022 12:06:40pm
ஆன்லைன் ரம்மி தர்மபரியில் ஒருவர் தற்கொலை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள முத்தானூர் கிராமத்தில் ஆன்லைன் கேம் விளையாடி இளைஞர் பிரபு என்பவர் தூக்கிட்டு தற்கொலை.ஆன்லைன் சூதாட்டத்தில் 15 லட்சம் ரூபாயும், கேரளா லாட்டரியில் 3 லட்சம் ரூபாயும் இழந்த வேதனையில் உயிரை மாய்த்துள்ளதாக தகவல்.

 

Tags :

Share via