முகமூடி அணிந்த 4 பேரால் ஒருவர் சரமாரியாக குத்திக் கொலை

by Editor / 29-07-2022 01:18:06pm
முகமூடி அணிந்த 4 பேரால் ஒருவர் சரமாரியாக குத்திக் கொலை

கர்நாடக மாநிலத்தின் மங்களூர் புறநகர் பகுதியான சூழலில் அடையாளம் தெரியாதபடி முகமூடி அணிந்த 4 பேரால் ஒருவர் சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது கொல்லப்பட்டவர். பெயர்பாசில்  என்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தன.

 

Tags :

Share via